Tuesday, September 11, 2007

Autograph -3

ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவு எழுதறேன். எப்பவும் போல ஆதரவு கொடுக்கனும்.

இரண்டாவது வரை நான் இராஜபாளயத்துல படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இராமனாதபுரத்துக்கு மாற்றலாயிடுச்சு... கட்டு மூட்டைய... அப்பா சின்ன வயசுல வளந்த ஊர் அதனால அவருக்கு ஒரே சந்தோஷம் ஆனா எங்களுக்கோ இஷ்டமே இல்ல. ஆனா என்ன பண்றது...

ரொம்ப கொஞ்சம் தான் எழுதியிருக்கேன். தினமும் எழுதுறேன்...

4 comments:

பாரதி தம்பி said...

என்னங்க இது.. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சுப்போச்சு.

நாகை சிவா said...

//தினமும் எழுதுறேன்... //

எழுதுங்க எழுதுங்க...

Meenapriya said...

வாங்க ஆழியூரான்

//ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சுப்போச்சு//

நடுவுல வேலை வந்துடுச்சு ஆனாலும் ஒரு ஆர்வத்துல publish பண்ணிட்டேன்.. தொடர்ந்து நிறைய எழுதுகிறேன்.

Meenapriya said...

வாங்க நாகை சிவா

கண்டிப்பா எழுதுறேன்