Friday, December 29, 2006

முதல் பதிவு - அகில உலக வலை பதிவாளர் மாநாடு


இது என்னுடைய முதல் பதிவு.... ரொம்ப நாளாக வெறும் வாசகியாக இருந்த நான் இப்பொழுது சொந்தமாக ஒரு வலை பதிவு தொடங்கி உள்ளேன்.


நான் முதலில் இணையத்தில் தமிழ் படித்தது மரத்தடியில் தான். பிறகு blogs படிக்க ஆரம்பித்தது துளசி அக்கா தளம் தான். அப்படி தொடங்கியது இன்று சொந்த பதிவு தொடங்கியாச்சு....


முதல் பதிவிலேயே அகில உலக வலை பதிவாளர் மாநாடு பற்றி எழுதும் வாய்ப்பு... விட முடியுமா... துளசி அக்கா சென்னை வருவதாக சொன்ன உடனே அவங்கள எப்படியாவது சந்திக்கனும்னு முடிவு பண்ணியாச்சு....


அவங்க ஒரு நாள் call பண்ணி பேசினாங்க... Saturday ஒரு சந்திப்பு இருக்கு வாங்க அப்படின்னு சொன்னாங்க.... Ok ok... வரேன்னு சொல்லியாச்சு....

Saturday evening 5 மணிக்கு woodlandsல சந்திக்கிறதா ஏற்பாடு....

அந்த நாளும் வந்தது.... நம்ம Chennai traffic பத்தி தான் உங்க எல்லாருக்குமே தெரியுமே.... 5:30 போல அங்க போய் சேந்தேன்....

மாநாட்டுக்கு வந்த வலைங்கர்கள் (சரி தானா கொஞ்சம் சொல்லுங்க)

துளசி
--- ( இப்ப புரியுதா அகில உலக அகில உலக ன்னு stress பண்ணதுக்கான் காரணம்)
Lakshmi
Madhu
Aruna
Nirmala
Pons Akka (பொன்னான அக்கா... :)) )


மீதி அடுத்த பதிவில்....... ( இந்த சந்திப்புல வழக்கமான ஒரு விஷயம் missing... அது....)

தொடரும்......