Autograph -3
ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவு எழுதறேன். எப்பவும் போல ஆதரவு கொடுக்கனும்.
இரண்டாவது வரை நான் இராஜபாளயத்துல படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு இராமனாதபுரத்துக்கு மாற்றலாயிடுச்சு... கட்டு மூட்டைய... அப்பா சின்ன வயசுல வளந்த ஊர் அதனால அவருக்கு ஒரே சந்தோஷம் ஆனா எங்களுக்கோ இஷ்டமே இல்ல. ஆனா என்ன பண்றது...
ரொம்ப கொஞ்சம் தான் எழுதியிருக்கேன். தினமும் எழுதுறேன்...